Fill in the blanks. (Answer all questions.)
Answer briefly. (Answer all questions.)
Answer in detail. (Answer all questions.)
🔑 Show Answer Key — Set 1
- 1. ஈ) முத்துச்சுடர்
- 2. உளவாக, காய்க்
- 3. ஈ) குற்றம் இடம் மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக
- 4. (விடை: இ) வானம்)
- 5. இ) பயன்தராத
- 6. பழத்தின் இயல்பு கொடுப்பது; வேரின் இயல்பு பெறுவது.
- 7. இடுகுறிப் பெயர் : (i) குளம் (ii) ஆம்ப ல் (iii) கொட்டி (iv) நெய்தல் (v) சூரியன் காரணப் பெயர் : (i) மரங்கொத்தி (ii) செந்தாமரை
- 8. இக்கதைக்கு நான் விரும்பும் தலைப்பு “எண்ணம் ஈடேறியது.”
- 9. மேலான அறிஞர்கள் கூறிய அறிவுரைகளின்படி வாழ்ந்தால், அதன் மூலம் வெற்றிகளையும் விருதுகளையும் பெருமையையும் பெறலாம்.
- 10. வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக்கடவுளை வழிபடும் நோக்கில் அக்காலத்தில் போகிப்பண்டிகை இந்திரவிழாவாகக் கொண்டாடப்பட்டது.
- 11. எறும்பு தன் உயிரைக் காத்துக் கொள்ளப் பாடுபடுகிறது. .
- 12. ஆ) இடம் + எல்லாம்
- 13. எந்திர மனிதனின் பயன்கள் : (i) தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்தல், பழுதுகளை நீக்குதல் போன்ற பணிகளைச் செய்தல். (ii) மருத்துவத்துறையில் நோயின் அறிகுறிகளைக் கண்டறிதல். (iii) சிக்கலான அறுவை சிகிச்சைகளைச் செய்தல்.
- 14. விண்ணில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கோள்களின் எண்ணிக்கை – 9 அவை: 1. செவ்வாய், 2. புதன், 3. வியாழன், 4. வெள்ளி, 5. சனி, 6. பூமி, 7. யுரேனஸ், 8. நெப்டியூன், 9. புளூட்டோ .
- 15. மாணவர்கள் தமிழுக்குச் சூட்டப்படும் பெயர்களை அறிந்து எழுதுதல். தேன்தமிழ், செந்தமிழ், இனிமைத் தமிழ், இளமைத் தமிழ், முத்தமிழ்… முதல் பருவம்
- 16. மணிமேகலை மன்னரிடம் வேண்டியது : (i) சிறைச்சாலையில் தண்டனை பெற்றுள்ளவர்கள் திருந்தி வாழ வழிகாண வேண்டும். (ii) சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக மாற வேண்டும்.
- 17. ஆ) பாலை + எல்லாம்
- 18. அடிஎதுகை : கொ ட் டுங்கடி – எ ட் டு ஊ ழி – ஆ ழி பொ ய் – மெ ய் சீர் எதுகை : எ ட் டுங்கடி – எ ட் டிடவே ஆழி – அ ழி யாமலே
- 19. (i) சித்த மருத்துவம் (ii) ஓமியோபதி (iii) ஆயுர்வேதம் (iv) யுனானி (v) அலோபதி (vi) அக்குபஞ்சர்நூல் வெளி ‘தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்’ என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் நெல்லை சு.முத்து. இவர் அறிவியல் அறிஞர் மற்றும் கவிஞர். விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், சதிஷ்தவான் விண்வெளி மையம், இந்திய விண்வெளி மையம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அறிவியல் கவிதைகள், கட்டுரைகள் பலவறைப் படைத்துள்ளார். எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். சொல்லும் பொருளும் 1. இயன்றவரை – முடிந்தவரை 2. ஒருமித்து – ஒன்றுபட்டு 3. ஔடதம் – மருந்து
- 20. காந்தியடிகளின் உடை மாற்றத்திற்குக் காரணமாக அமைந்த நிகழ்வு : (i) காந்தியடிகள் 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டிற்கு வந்தார். அப்போது புகைவண்டியில் மதுரைக்குச் சென்றார். (ii) செல்லும் வழியில், வயலில் வேலை செய்யும் உழவர்களைக் கண்டார். அவர்கள் இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே அணிந்து இருந்தனர். (iii) அப்போது, காந்தியடிகள் நீளமான வேட்டி, மேல்சட்டை, பெரிய தலைப்பாகை அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். (iv) பெரும்பாலான இந்தியர்கள் போதிய உடைகள் இல்லாமல் இருக்கிறார்கள். தான் மட்டும் இவ்வளவு துணிகளை அணிவதா? என்று சிந்தித்தார். (v) அன்று முதல் வேட்டியும் துண்டும் மட்டுமே அணியத் தொடங்கினார். அந்த எளிமைத் திருக்கோலத்திலேயே தம் வாழ்நாள் முழுவதும் இருந்தார்.